Menu Content/Inhalt
முகப்பு

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை படுகொலை

சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் அனைத்துலக கத்தோலிக அமைப்பான ஜே.ஆர்.எஸ் எனப்படும் அகதிகளுக்கான சேவை நிறுவனத்தின் (Jesuit Refugee Service (JRS) மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை நிக்கலஸ்பிள்ளை பாக்கியறஞ்சித் அடிகளார் (வயது 40) படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
Displace mannar18.09

COLOMBO, Sri Lanka (UCAN) – The Church is supporting Catholic villagers in the northwest who were trapped by fighting but eventually were able to flee while their diocese was trying to arrange safe passage for them.
More

 
எந்த சபையினர் அதிகம்

 இன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்றூ மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுகொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு.

மேலும் படிக்க…
 
முள்ளிக்குளம் மக்களை
Imageமுள்ளிக்குளம் மக்களை மீட்க உதவுமாறு ஜனாதிபதியைக் கோருகிறார் மன்னார் ஆயர்
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையின் காரணமாக ஆபத்துக்குள்ளான நிலையில் முள்ளிக்குளம் பகுதியில்
மேலும் படிக்க…
 
Remembering Fr. Jimbrown

- A shepherd who laid down his life for the sheep -
 Who is Fr. Jimbrown?
Rev. Fr. Thiruchelvam Nihal Jimbrown is a young catholic priest of the diocese of Jaffna, Sri Lanka. He was born in 1972, at Puthukudiyirruppu, a village in the Mullaithivu District as the elder son of the family.

மேலும் படிக்க…
 
சிங்கள பௌத்த மேலாதிக்கம்
Imageஇலங்கைத் தீவில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் உள்ளவரை தமிழர்கள் சம உரிமைகளைப் பெறுவது கடினம் என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலைக்கஞ்சி திட்டத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் அவர் ஆற்றிய உரை:
மேலும் படிக்க…
 
மட்டக்களப்பு ஆயர்

இலங்கையில் நிலைமை சஞ்சலம் மற்றும் விரக்தியளிக்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார் மட்டக்களப்பு ஆயர்12.07.2007

ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

இலங்கையில் தற்போதைய நிலைமை சஞ்சலத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகிறது என மட்டக்களப்பு மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்.

 

மேலும் படிக்க…
 
முதல்நன்மை 2007

எமது பணியகக்குடும்பத்தின் புதியமலர்கள்
Image
இவ்வருடத்தின் முதன்நன்மை பெறும் எமது புதிய மலர்களின் சிறப்புத்திருப்பலி 30.06.2007(சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு St. Hallvard ஆலயத்தில் நடைபெற்றது அவர்களின் விபரங்கள்.

மேலும் படிக்க…
 
வண. ஜிம் பிறவுண்

புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவினுடையது  
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் நாள் புங்குடுதீவில் உள்ள கடற் கரைப்குதியில் இராணுவச் சாக்கு ஒன்றிற்குள் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதிகள் காணாமல் போன கிறிஸ்தவ மதகுருவான வண. ஜிம் பிறவுண் அடிகளினுடையது என மரபணு (DNA) சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
மாணவர்களை உடனே விடுதலை .....
Imageயாழ். கல்விச் சமூக செயற்பாடுகள் மீளத் தொடங்கப்பட வேண்டுமாயின் கடத்தப்பட்ட மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று யாழ். ஆயர். தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க…
 
பாப்பரசருக்கு
Imageகிழக்கு நிலைவரம் குறித்து பாப்பரசருக்கு விரைவில் அறிக்கை கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதுவர் தெரிவிப்பு கிழக்கு மாகாணத்தின் இன்றைய அவலநிலை குறித்தும் 23 - April - 2007 
மேலும் படிக்க…
 
Tamilske jenter blir kontrollert

Somaliske og tamilsk ungdom har omtrent like gode nettverk og gjør det like bra på skolen som de  norske, viser en ny Nova-raport som sammenligner familier fra to flyktninggrupper med forskjellig bakgrunn og livsbetingelser i Norge. A-magasinet02.03.07

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.