Menu Content/Inhalt
முகப்பு arrow சிறுகதைகள்

நாட்காட்டி 2010

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...

சிறுகதைகள்
இறைவன் நம்மிடம் ...
இறைவன் நம்மிடம் இப்படிதான் கேட்பார்

நம்மிடம் எவ்வளவு கார்கள் உண்டு என்றல்ல, அந்தக் கார்களில் வாகன வசதியில்லாத எத்தனை பேரை ஏற்றிச் சென்று உதவியிருக்கின்றோம் என்றுதான்.

மேலும் படிக்க…
 
எந்த சபையினர் அதிகம்

 இன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்றூ மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.இன்னும் தெளிவாக கூறவேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுகொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு.

மேலும் படிக்க…
 
இயேசு பிறந்த கதை

Image
கலிலியேயாவில் நாசரேத் எனும் ஊரைச்சேர்ந்த ஜோசப் எனும் தச்சனுக்கும் மரியாள் எனும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாயிருந்தது. ஒர் இரவில் கடவுளின் தூதன் கபிரியேல், கன்னியான மரியாளிடம் தூதுவந்தான்.

"மரியே வாழ்க," தூதன் அறிவித்தான்,"ஆண்டவர் உம்முடனே, பெண்களிலெல்லாம் பேறுபெற்றவர் நீர்." என்றான்.

மரியாள் குழம்பினாள்.

மேலும் படிக்க…
 
நல்ல சமாரியன் கதை
Imageமுகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை.
மேலும் படிக்க…
 
கடவுள் உலகைப் படைக்கிறார்

இறைவார்த்தையில்...சிறுகதைகள்.....

Imageதொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். மண்ணுலகு  உருவமற்று வெறுமையாக இருந்தது. ஆனால் கடவுளின் ஆவி நீர்த்திரளின்மேல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. கடவுள் ''ஒளி தோன்றுக" என்றார். உடனே ஓளி தோன்றிற்று......
மேலும் படிக்க…
 

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:30 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

குடும்பபுத்தகம்

Image
















Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.