|
தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம்
அன்புடையீர்,
சிறுவர்கள், இளைஞர்களுக்கான செயற்பாடுகளை தமிழ் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் நடைமுறைப்படுத்தவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான சிறுவர்கள், இளைஞர்களுக்கான செயற்பாடுகள் பின்வருமாறு:
|
|
மேலும் படிக்க…
|
|
|
மறைக்கல்வி போட்டி முடிவுகள் (2009) |
இந்த வருடம் நடந்த மறைக்கல்வி போட்டி மாணவர்களின் முடிவுகள்.
ஆரம்ப வகுப்பு
1ம் இடம்
பிரவீன் அல்பிறேட்
செரோணா வில்வெட்
2ம் இடம்
அஸ்மிதா வில்சன்
3ம் இடம்
ஐனார்த்தன் கின்சிலி
மக்சன் நிக்சன்
திவ்யன் யோன்சன்
அஸ்லின் செபஸ்ரியன் பிள்ளை
|
|
மேலும் படிக்க…
|
|
மடுமாதா திருத்தல விழாவை முன்னிட்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்குமாறு மன்னார் ஆயர் அழைப்பு.
ஜூலை08,2009. இலங்கை மடுமாதா திருத்தல விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு
உதவியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசு முகாம்களை விட்டு வெளியேறுவதற்கு
அனுமதிக்கப்படுமாறு மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு வலியுறுத்தியுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
வன்னியில் இடம்பெற்ற பேரவலத்தின் போது இறுதிவரை மக்களொடு தங்கியிருந்து
பணியாற்றி வந்திருந்த வணபிதா ஒருவர் காணாமல் போயிருப்பதாக யாழ் ஆயர்
இல்லம் தெரிவித்துள்ளது. புனித பத்திரிசியார் (சென் பற்றிக்ஸ்)
கல்லூரியினது முன்னாள் அதிபராக இருந்தவரும் வட கிழக்கு கல்வி
மேம்பாட்டுக்கான அமைப்பினது தலைவராகப் பணியாற்றி வந்திருந்தவருமான 70
வயதுடைய வண பிதா பிரான்சிஸ் ஜோசப் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
மோதல் பிரதேச மக்களுக்கு, தொண்டு நிறுவன
குழுக்களின் பணி அவசியமாகையால், பணியாளர்களை அப்பகுதிகளுக்கு அனுப்ப
அரசாங்கம் முன்வர வேண்டும் என, பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ட்
வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
| |
|
|
தென்னாபிரிக்க பேராயர்.... |
இலங்கையின் வடக்கு பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்: தென்னாபிரிக்க பேராயர் டுட்டு
தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மன் டுட்டு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகள்
கையெழுத்திட்ட கடிதம் ஒன்று பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Blodig alvor for tamilene |
|
Mediene skifter fokus hele tiden. Det samme gjelder ofte også politikere.
Men det er likevel tankevekkende for meg å være vitne til tausheten som i stor grad råder både i media, og blant våre politikere, når det gjelder de grusomheter som finner sted i de tamilske områdene på Sri Lanka.
|
|
மேலும் படிக்க…
|
|
|
உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு... |
உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு வன்னியில் இருந்து அவசர அறைகூவல்
எமக்கு பிரியமான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளைப் பேசும்
கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, நாம் ஆதரிக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனின்
திருப்பெயரில் நாம் வன்னியில் இருந்து கொண்டு இந்த அவசர அறைகூவலை
விடுக்கின்றோம் என வன்னி அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு க.சாம்
இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 அடுத்த > கடைசி >>
|