Menu Content/Inhalt
முகப்பு

நாட்காட்டி 2009

குடும்பபுத்தகம்

Oslo katolske bispedømme உட்பட தமிழ் பங்குமக்களுக்கு
குடும்பபுத்த்கம் வழங்கப்படவுள்ளது. இக் குடும்பபுத்தகத்தை பெற்றுகொள்வதற்கு இங்குள்ள படிவத்தை நிரப்பவும்.

நாம்பதித்ததடங்கள்

ஆன்மீகப்பணியகம்
இளை.ஒன்றியம்
நத்தார் விழா ஒன்றுகூடல் 2008
Image

புகைப்படத்தொகுப்பு...
 
துயர் சுமந்த எமது நினைவாக!!!
Image
இயற்கையின் சீற்றத்திற்க்கு 26.12.2004 அன்று பலியான எமது அன்பு உறவுகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இரங்கல்பலி புனித கல்வாட் ஆலயத்தில் 26.12.2008 ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 
ஒளிவிழா 2008
Image
 
நத்தார் நாளை முன்னிட்டு ....
நத்தார் நாளை முன்னிட்டு போர் நிறுத்தம் மேற்கொள்ள ஆயர்கள் வேண்டுகோள்

நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இலங்கை ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்., மன்னார், அனுராதபுரம் ரோமன் கத்தோலிக்க ஆயர்களும் கொழும்பு, குருநாகல் அங்கிலிக்கன் ஆயர்களும் கூட்டாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
நத்தார் நாளை முன்னிட்டு போர்...
நத்தார் நாளை முன்னிட்டு போர் நிறுத்தம் இல்லை: ஆயர்கள் கோரிக்கையை நிராகரித்தது சிறிலங்கா

நத்தார் நாள் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கையின் ஆயர்கள் கூட்டாக விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க…
 
இறைவன் நம்மிடம் ...
இறைவன் நம்மிடம் இப்படிதான் கேட்பார்

நம்மிடம் எவ்வளவு கார்கள் உண்டு என்றல்ல, அந்தக் கார்களில் வாகன வசதியில்லாத எத்தனை பேரை ஏற்றிச் சென்று உதவியிருக்கின்றோம் என்றுதான்.

மேலும் படிக்க…
 
மறைக்கல்வி விழா 2008 (Foto)
Image

புகைப்படத்தொகுப்பு...
 
Mariaholm 2008 (Foto)
Image

புகைப்படத்தொகுப்பு...
 
வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை
Imageவன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவில் வாழ்வதற்கான சூழ்நிலை இல்லை: யாழ். ஆயர்
போர் நடவடிக்கைகள் காரணமாக வன்னிப்பெரு நிலபரப்பிலிருந்து இடம்பெயர்கின்ற மக்கள் வவுனியாவுக்கு வந்து தங்குவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு இல்லை என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
மறைக்கல்வி போட்டி முடிவுகள் (2008)
இந்த வருடம் நடந்த மறைக்கல்வி போட்டி மாணவர்களின் முடிவுகள்.
மேலும் படிக்க…
 
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்
வன்னி அகதிகளுக்கு உதவுங்கள்: யாழ். ஆயர் உருக்கமான வேண்டுகோள்

Imageவன்னியில் இடம்பெற்று வரும் உக்கிரமான மோதல்களால் வீடு வாசல்களை விட்டு வெளியேறி வரும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போர் அகதிகளுக்கு உதவுமாறு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மேலும் படிக்க…
 
Fr. Emmanual அடிகளாரின் வானொலி நிகழ்ச்சி
கனடிய தமிழ் வானொலியில் (CTR) ஒலிபரப்பாகிய Fr. Emmanual அடிகளாரின் வானொலி நிகழ்ச்சி. கேட்பதற்கு....

நன்றி:
தமிழ்நதம்.கொம் & CRT
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 அடுத்த > கடைசி >>

மறைக்கல்வி

மாதத்தின் 1 வது, 3 வது ஞாயிறுக்கிழமைகளில்
மறைக்கல்வி வகுப்புகள் பிற்பகல் 16:15 மணிக்கு
St. Halvard ஆலயத்தில் இடம்பெறும்.

INFO fra Oslo katolske bispedømme

Kirken trenger katolikkenes personnummer
Den katolske kirke må på grunn av en lovforandring nå innhente fullt 11-sifret fødselsnummer (fødselsdato + personnummer) for alle katolikker i Norge. Ellers mister Kirken offentlige økonomiske tilskudd. Vi oppfordrer derfor alle katolikker med bosted i Norge om å hjelpe. LES MER...